மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு
Central Province
Weather
Rain
By Thirumal
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (20) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கன மழை
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.
அதேவேளை, சென்.கிளையார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம், பெய்து வரும் கனமழையால் அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US