இரணைமடுகுளத்தின் 14 வான்கதவுகள் திறப்பு
Kilinochchi
Sri Lanka
Weather
By Independent Writer
Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக இரணைமடுக்குளத்தின் 14வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை
இதன் காரணமாக, மக்கள், குறிப்பாக ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியன், பனனங்கண்டி மற்றும் கனகராயன் ஆற்றின் அருகிலுள்ள மக்கள், அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US