காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கேகாலையில்(Kegalle) மாத்திரம் தரமான காற்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு சோதனையின்படி, நேற்று பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.
எனினும், கேகாலையில் மட்டுமே நல்ல நிலையில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் கடந்த பல மாதங்களாக காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
சுவாச நோய்கள்
இந்தியா, பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் மாசுக்காற்று, வானிலை மாற்றங்களினால் இலங்கைக்குள் வருவதே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று சுகாதார துறையினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
