உரியவர்களுக்கு மட்டும் உர மானியம் வழங்கப்படும்.. வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
K.D. Lalkantha
By Kamal
உரிய தகுதியுடையவர்களுக்கு மட்டும் உர மானியம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
உரிய காலத்தில் உரியவர்களுக்கு மட்டும் உர மானியங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி வெற்றிடங்கள்
அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகளுடன் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு அமைச்சும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் விவசாய ஆய்வு உதவியாளர் பதவி வெற்றிடங்கள் 35 வீதம் வெற்றிடமாக உள்ளதாகவும் இதனால் உர மானியங்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா செய்த விஷயத்தால் அவர் மீது கோபத்தை காட்டிய பல்லவன், ஷாக்கில் குடும்பம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US