பொருளாதார நெருக்கடி:தேனீர் அருந்துவதை குறையுங்கள் மக்களுக்கு அறிவித்துள்ள பாகிஸ்தான்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தினமும் அருந்து தேனீர் கோப்பைகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானே உலகில் மிக அதிகளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு என கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுமார் 600 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை இறக்குமதி செய்தது. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.
தினமும் ஒரு தேனீர் கோப்பை

அத்துடன் அந்நிய செலாவணி கடுமையாக குறைந்துள்ளதால், இறக்குமதிகளுக்காக செலுத்த நிதி இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
இதனால், தேனீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறும் தினமும் அருந்து தேனீர் கோப்பைகளின் எண்ணிக்கையை ஒன்று முதல் இரண்டு என்ற எண்ணிக்கையாக குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam