நுவரெலியாவில் யானை தாக்குதல்: ஒருவர் பலி
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka
By Rakesh
நுவரெலியாவில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் இன்று(26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியே ஆணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(26) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்து சாம்பலாகிய மருந்துகள்(Photo) |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US