மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல்
மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் அச்சமடையத் தேவையில்லை
“மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவருக்கு மாத்திரம் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கைதிகளிடையே பரவி வரும் மூளைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.” என்றார்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam