வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டு ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shan
வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது.
இதன்போது 31 வயதுடைய ப.நிபோதரன் என்ற நபர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில்
வவுனியா - ஓமந்தை சின்னக்குளத்தில் மீன்பிடிக்க சென்று மீண்டும் காட்டு வழியாக வீடு திரும்பும் போதே குறித்த நபர் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டுள்ளார்.
இதன் காரணமாக இடது காலில் பலத்த காயங்களிற்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US