முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது
Police
Jaffna
Kilinochchi
Arrest
By Independent Writer
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸாரினால் இன்று 11 முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது இடம்பெற்றுள்ளது.
,இதன்போது , அக்கராயன்குளம் பொலிஸாரால் 11 மரக்குற்றிகளும், கப் ரக வாகனமும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US