கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Eastern Province
Northern Province of Sri Lanka
Sammanthurai
By Independent Writer
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி இன்றையதினம்(27.03.2025) பயணித்த கப்ரக வாகனத்தில் இவ்வாறு 20 கிலோ கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US