சரணடைந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார்களா..! வெளியாகியுள்ள தகவல்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல, அதற்கு பதிலாக 60,000 பொது மக்களை இராணுவம் மீட்டதாக கூறியிருக்கிறார்.
அதேவேளை சரணடைந்தவர்கள் காணாமல்போனோர்கள் என்ற கூற்றை மறுத்த அவர், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதற்கு எதிரான பிரிவினரால் கடத்தப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 50 விடயங்களை அலுவலகம் கண்டுபிடித்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
