இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
Colombo
Sri Lanka Police Investigation
Western Province
By Dharu
கந்தானை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைகுழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கந்தானைப் பகுதியில் நேற்று (30.11.2023) இலஞ்சப் பண தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணை
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரின் தலையீடு இன்றி கந்தானை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்துவதற்கு 1 இலட்சம் ரூபாவை கோரியதுடன், அதற்கான முதல் தொகையான 75,000 ரூபாவை பெற்றுக்கொள்ளச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US