பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! குவியும் சடலங்கள் - நெருக்கடியில் அரசு

India Odisha Odisha Train Accident
By Dhayani Jun 05, 2023 07:14 PM GMT
Report

உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்து குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! குவியும் சடலங்கள் - நெருக்கடியில் அரசு | Odisha Train Accident Update

இந்நிலையில், ஒடிசா தொடருந்து விபத்தில் சிக்கி இறந்தவர்களில் பலரின் அடையாளங்கள் தெரியாததால், ஏராளமான உடல்கள் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! குவியும் சடலங்கள் - நெருக்கடியில் அரசு | Odisha Train Accident Update

குவியும் சடலங்கள்

இதன்படி 87 பேரின் உடல்கள் பாலசோரில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, தலைநகர் புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 உடல்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், மற்ற உடல்கள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும், தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால், உடல்களை பாதுகாக்க போதிய வசதி இல்லாமல் ஒடிசா அரசு திணறி வருவதாக கூறப்படுகின்றது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! குவியும் சடலங்கள் - நெருக்கடியில் அரசு | Odisha Train Accident Update

தொடருந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தபோது, இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க போதிய பிணவறைகள் இல்லாதது குறித்து ஒடிசா அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் பேசிய பிரதமர் மோடி, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதால், அவர்களின் அடையாளங்களை கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US