பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Vethu
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதணை சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளதால் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
பரீட்சை இன்று முடிவடைந்த பின்னர் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US