நாட்டுக்கே சவாலாக மாறியுள்ள மின் உற்பத்தி...! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
Ranil Wickremesinghe
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Minister of Energy and Power
By Thulsi
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21.11.2023) தெரிவித்துள்ளார்.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையானது அதன் எதிர்கால நன்மைகள் மற்றும் எதிர்கால வகிபாகங்களை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமான 2023 இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு

பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US