எலான் மஸ்க் தொடர்பில் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துனெத்தி
உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வர்த்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிட்ட வார்த்தையொன்று பிழையான வகையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார கொலையாளி
மேலும், எலான் மஸ்கை “அந்த ஆள்” என தாம் விளித்தற்காக வருந்துகிறேன். ஊர்களில் பேச்சு வழக்கில் பேசுவது போன்று இந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டேன்.
மஸ்க் ஒர் பொருளாதார கொலையாளி என கூறினேன். தமது வார்த்தைப் பிரயோகத்தினால் மஸ்கிற்கு அபகீர்த்தி ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
