மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு அநுர அரசே காரணம்! சாமர சம்பத் விமர்சனம்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விமர்சித்துள்ளார்.
நேற்றைய(23) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வந்து எங்களிடம் விளக்கம் கூறுகின்றார்கள். ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை.
ஏனெனில் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம். எனவே நீங்கள் எங்களுக்கு பிரச்சினை குறித்து விளக்கமளிப்பதற்குப் பதில் மின்சார சபை ஊழியர்களுடன், தொழிற்சங்கங்களுடன் பேசி பிரச்சினையைத் தீர்க்க முயற்சியுங்கள்.
எதிர்க்கட்சியான எங்களிடம் அதைப் பற்றி பேசி பயனில்லை. நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan