இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு, சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஒக்டோபர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுமுறை அல்லது சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்காக மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு பயணிக்காமை அல்லது வௌிநாடு செல்லும் போது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் மோசடியாக தயாரிக்கப்படவில்லை என்பன குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam