புதிய ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை
Anura Kumara Dissanayaka
Sri Lanka Fisherman
Prisons in Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Theepan
சட்டவிரோத கடற்தொழில்களை கட்டுப்படுத்த நாட்டின் புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை கடற்தொழிலாளர்கள் மக்கள் தொழிற்சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
'' இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, நடைபெற்று முடிந்த தேர்தல் பிரசாரத்திற்க்காக நான்கு முறை வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
எனிமும் அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகளை சரிவர நிறைவேற்றாத காரணத்தினால் மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்" என்றார்"
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

37 ஆவது வருட நிறைவை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவில் இருந்து புறப்பட்டது!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US