தேசிய விளையாட்டு விழாவில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு அணி வீரர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Erimalai
இலங்கையின் 49வது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
குறித்த வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வீரர்கள் 12 பேரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 02 வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 01 வீரரும் இடம்பிடித்திருந்தனர்.
வரவேற்பு நிகழ்வு
குறித்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US