நாமலை சிறையில் அடைக்கும் முயற்சியில் ரணில் மற்றும் மைத்திரி

Maithripala Sirisena Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Vethu Aug 04, 2025 02:15 AM GMT
Report

தனக்கு எதிரான வழக்குகளில் 100 சதவீதமானவை மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாமல் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களில் யாரையும் தான் வெறுக்கவில்லை. அரசியல் ரீதியாக அரசியல் வழக்குகளை எதிர்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.

கடவுச்சீட்டு குறித்து பிரித்தானிய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கடவுச்சீட்டு குறித்து பிரித்தானிய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

அரசியல் ரீதியான கருத்து

“இந்த நாட்டின் குடிமக்களாக, நாங்கள் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள முடியும். அரசியல் ரீதியான எதிர் கருத்து கொண்டவர்களாக இருக்கலாம்.

நாமலை சிறையில் அடைக்கும் முயற்சியில் ரணில் மற்றும் மைத்திரி | Namal Accused Ranil And Maithri

எங்களை சிறையில் அடைக்க முயற்சிப்பவர்கள் இருக்கலாம். நாங்கள் அவர்களை வெறுக்க மாட்டோம். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால், ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது.

யாழில் உதைபந்தாட்ட அறிவிப்பாளராக கடமையாற்றியவர் மீது தாக்குதல்

யாழில் உதைபந்தாட்ட அறிவிப்பாளராக கடமையாற்றியவர் மீது தாக்குதல்

வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் செய்திருக்க முடியாது. எங்கள் இதயங்களில் எந்த கசப்பும் இல்லை. நாங்கள் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறோம்.

நாமலை சிறையில் அடைக்கும் முயற்சியில் ரணில் மற்றும் மைத்திரி | Namal Accused Ranil And Maithri

அரசியல் ரீதியாக அரசியல் வழக்குகளை எதிர்கொள்கிறோம், ஆனால் நாங்கள் அதை வெறுப்புடன் எதிர்கொண்டு தப்பித்துக்கொள்வதில்லை.

ஆனால் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மற்றவர்களுடன் பேசுவதில் சிக்கல் உள்ளது. எனினும் எங்களுக்கு அப்படியானதொரு நிலை இல்லையென நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா

மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US