பொது மக்களை பயங்கரவாதிகள் எனக்கூற எவருக்கும் உரிமையில்லை!
பொது மக்களை பயங்கரவாதிகள் எனக் கூற எவருக்கும் உரிமையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தாயை,தந்தையை,பிள்ளைகளை,உறவுகளை நினைவிடத்தில் நினைவு கூறுவது பயங்கரவாதம் எனில் நீங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள்.
உங்கள் உறவுகள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்யும் தகுதிகளை கூட நீங்கள் பெறவில்லை.எனவே பொது மக்களை பயங்கரவாதிகள் எனக் கூற எவருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,