பொது மக்களை பயங்கரவாதிகள் எனக்கூற எவருக்கும் உரிமையில்லை!
Srilanka
Parliment
Selvam Adaikalanathan
By Dhayani
பொது மக்களை பயங்கரவாதிகள் எனக் கூற எவருக்கும் உரிமையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தாயை,தந்தையை,பிள்ளைகளை,உறவுகளை நினைவிடத்தில் நினைவு கூறுவது பயங்கரவாதம் எனில் நீங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள்.
உங்கள் உறவுகள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்யும் தகுதிகளை கூட நீங்கள் பெறவில்லை.எனவே பொது மக்களை பயங்கரவாதிகள் எனக் கூற எவருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US