போராட்டத்தை எவரும் உரிமை கோரமுடியாது! - வேலன் சுவாமிகள்
- Velan Swamis
By Independent Writer
மிழர்களின் நீதிகோரிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை எவரும் உரிமை கோரமுடியாது என வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கடந்த 3ம் திகதி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் பேரணி 7ம் திகதி பொலிகண்டியில் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த பேரணியின் போது முன்னிலை வகித்தவர்களில் ஒருவரான வேலன் சுவாமிகள் போராட்டத்தை எவரும் உரிமை கோரமுடியாது என தெரிவித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US