கிரிக்கெட் தடை சர்ச்சை: கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கையை காரணமாகவே, இந் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் கோப் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கை ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam