வெளிநாடு ஒன்றில் விமான விபத்து! - குழந்தை உட்பட்ட 9 பேர் பலி
emergency
aero plane crush
Dominican
9 killed
By Indrajith
கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் நிகழ்ந்த விமான விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
டொமினிக்கன் குடியரசின் தலைநகரான சான்டோ டொமின்கோவில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் அவசரமாக தரையிறங்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின்போது 7 பயணிகளும் இரண்டு பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
இதில் குழந்தை ஒன்றும் அவரின் தாயும் அடங்குகின்றனர்.
குறித்த விமானம் புறப்பட்டு 15 நிமி்டங்களுக்குள் மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விபத்துக்காக காரணம் அறிவிக்கப்படவில்லை.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US