மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமுல் - மக்கள் பூரண ஒத்துழைப்பு
People
Valaichchenai
Batticaloa district
Shops
By Rusath
நாட்டில் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல் படுத்தப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த இரவு 10மணிக்கே இம்மாவட்டத்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஏறாவூர் வாழைச்சேனை உட்பட அனைத்து நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதி மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியிலும் வாகனப் போக்கு வரத்து முற்றாக இடம்பெறவில்லை.
அத்தியாவசிய சேவைகளுக்குரிய வாகனங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.






Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US