100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அச்சுறுத்தல்: முக்கிய ஆவணங்கள் திருட்டு (Photo)

Trincomalee Sri Lankan protests Sri Lanka Sri Lanka Police Investigation
By Bavan Jul 31, 2022 09:42 PM GMT
Report

திருகோணமலையில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனத்தின் காரியாலயம் ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் நேற்று(31) சேதமாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உவர்மலை கேணேசபுரத்தில் அமைந்துள்ள வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.வலகுசராசாவின் அரச சார்பற்ற நிறுவனமான அகம் நிறுவன காரியாலய கூரையை அடையாளம் தெரியாதவர்கள் உடைத்து உள் நுளைந்து அங்கு அலுமாரிகளை உடைத்து சோதனையிட்டுள்ளனர்.

மேலும் சிசிரிவி கமராவின் டிவி.ஆர் கழற்றி செல்லப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.

100 நாள் கவனயீர்ப்பு போராட்டம்

100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அச்சுறுத்தல்: முக்கிய ஆவணங்கள் திருட்டு (Photo) | Ngo Office Vandalized In Trincomalee

மன்னாரில் இன்று(01) ஆரம்பமாகவுள்ள 100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக காரியாலயத்திற்கு சென்றுள்ள நிலையில் காரியாலயம் சேதமாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன், குறித்த காரியாலயத்தில் மடி கனிணி மற்றும் கனிணிகள், கமராக்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் இருந்தும் அவை எதுவும் அங்கிருந்து திருடப்படவில்லை.

பொலிஸார் விசாரணை

100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அச்சுறுத்தல்: முக்கிய ஆவணங்கள் திருட்டு (Photo) | Ngo Office Vandalized In Trincomalee

எனவே இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 நாள் போராட்டம் தொடர்பான ஒரு ஆவணத்தை தேடி இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

யார் இங்கு வந்தார்கள் என்ன உரையாடினார்கள் என்பதை பார்பதற்காக சிசிரிவி கமரா டிவி.ஆர் கழற்றிச் சென்றிருக்கலாம் அல்லது இந்த 100 நாள் போராட்டத்தை நிறுத்துவதற்கான அச்சுறுத்தலாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இந்த காரியாலய உடைப்பு சம்பவம் தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US