சுரேஸ் சலே வழக்கில் அடுத்த அதிரடி - அநுரவிற்கு அவசர கடிதம்
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Suresh Salley
By Sajithra
இலங்கை அரசியல் பரப்பிலும் பாதுகாப்புத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் விவகாரம், தற்போது அடுத்த கட்ட திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் நடத்தப்படுவதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US