சுங்கத்துறைக்கு புதிய ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பம்

Ranjith Siyambalapitiya Sri Lanka Customs Job Opportunity
By Dharu May 28, 2024 01:48 PM GMT
Report
Courtesy: Bharath

சுங்கத்துறையின் பணிளை மேலும் திறம்படச் செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகி உள்ள, உதவி சுங்க கண்காணிப்பாளர் மற்றும் சுங்க ஆய்வாளர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட செல்வாக்கு செலுத்தி எவராலும் சுங்கத்தறைக்குள் நுழைய முடியாததோடு அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறியுள்ளார்.

ருவான்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர்: எழுந்துள்ள கண்டனம்

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர்: எழுந்துள்ள கண்டனம்

நேர்முகத்தேர்வு

இதன்படி, பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து, மேற்படி பதவிகளுக்கான நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களின் பட்டியல், மதிப்பெண் வரிசைப்படி அல்லாமல், அகர வரிசைப்படி முதலில் சுங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

சுங்கத்துறைக்கு புதிய ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பம் | New Recruitment For Customs Department

''எதிர்வரும் நேர்காணல்களில் நேர்காணல் குழு முன்னிலையில் உயரம் மற்றும் மார்பை அளவிடுவதற்கான பணிகள் நடைபெறவுள்ளது.

பின்னர் சான்றிதழ்கள் பரிசோதித்து, சுற்று நிருபத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படி விளையாட்டு திறன்களுக்காகவும் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்த நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் மீண்டும் தேர்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின் அப்பெறப்பட்ட புள்ளிகள் மற்றும் பரிட்சையின் பெறப்பட்ட புள்ளிகள் ஒன்றாக சேர்த்து அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலை ஆட்சேர்ப்புக்காக சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.

இதன்படி, நாட்டின் கல்வியறிவு பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு இந்த நாட்டிலேயே அதிக வருமானம் தேடும் நிறுவனத்தில் இணைவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் முன்மாதிரியான ஆட்சேர்ப்பு நடைபெறுவதால், குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திற்கு வெளியில் எதுவும் நடக்காது."  என கூறியுள்ளார்.

கொழும்பில் அலுவலகம் நடத்திய இந்தியர்கள் கைது

கொழும்பில் அலுவலகம் நடத்திய இந்தியர்கள் கைது

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர்: எழுந்துள்ள கண்டனம்

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர்: எழுந்துள்ள கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US