கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு
கல்முனை நீதி பரிபாலனை சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) புதிய தலைவராக கல்முனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி யூ.எல். எம். நிசார் (சட்ட முதுமானி LL.M) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கல்முனை உயர் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் முஸ்லிம் சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டடத்தில் ஒன்று கூடி நடப்பு ஆண்டின் கல்முனை நீதி பரிபாலனை சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சட்டத்தரணி நிசார் பொத்துவில்,அக்கரைபற்று,கல்முனை, வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கல்முனை உயர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் சிவில் மற்றும் நிதி வழக்குகளில் நீண்ட கால அனுபவம் கொண்டு பணி புரிந்து வருகின்றார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் தொட்டு இன்று வரையும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராகவும் சட்டத்தரணி நிசார் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri