இலங்கையில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு.....
இலங்கையில் புதிய கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசி
அத்துடன், பழைய கையடக்கத் தொலைபேசிகளின் பழுது நடவடிக்கை 118 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் பின்னணியில் கையடக்கத் தொலைபேசி துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர்க்கும் மக்கள்
சாதாரண கையடக்க தொலைபேசிகளும் பெருந்தொகையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், அதனை கொள்வனவு செய்வதை மக்கள் தகவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
