ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Government Employee Supreme Court of Sri Lanka Sri Lankan political crisis
By Aanadhi Mar 18, 2023 11:00 AM GMT
Report

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலான புதிய சட்டமூலமொன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதன்மூலம் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்துக்கள் சரிபார்க்கப்படும் செயற்பாடு இலகுபடுத்தப்படும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெற இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும் | New Law To Prevent Corruption In Parliament

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

ஊழல் ஒழிப்பு தொடர்பான புதிய சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.03.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியமும் அந்தச் சட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இதுபோன்ற ஊழல் தடுப்பு மசோதாவைக் கொண்டுவர முயற்சித்தும் அது தோல்வியடைந்தது.

ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும் | New Law To Prevent Corruption In Parliament

எனவே, ஊழலுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் யார் என்பது புதிய ஊழல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் அது தெரியவரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்குப் பதிலாக இந்தப் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த நீதி அமைச்சர், உரிய சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பரந்த அதிகாரங்களைக் கொண்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டம்

நாட்டில் மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்து கடந்த காலம் முழுவதும் தீவிரமான முறையில் விவாதிக்கப்பட்டாலும் அதை கையாள்வதற்கு தேவையான சட்டங்கள் போதுமானதாக இல்லை.

ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும் | New Law To Prevent Corruption In Parliament

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் நடவடிக்கையில் இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை வலுவாக உள்ளது.

எனவே, புதிய ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் போது, ​​ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் எழுப்பும் சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றதாகவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US