எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமையவே புதிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எரிவாயு தடையின்றி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் 2022- 2023 ஆம் ஆண்டுகளுக்காக 280,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான கப்பல் கட்டண டென்டர் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அண்மைக்காலங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது.

லிட்ரோ நிறுவனம் அதனை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் முன்னைய நிறுவனத்தை விட குறைந்த கப்பல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் ஒன்றுடனேயே தாம் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam