ஜனாதிபதிக்கும் புதிய தாய்லாந்து தூதுவருக்கும் இடையில் விஷேட சந்திப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
Thailand
By Sajithra
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான புதிதாக நியமனம் பெற்றிருக்கும் தாய்லாந்தின் தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் (11.03.2024) இடம்பெற்றுள்ளது.
நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு
இதன் போது, இலங்கைக்கான புதிய தாய்லாந்து தூதுவரும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.
மேலும், இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US