போர்நிறுத்த பேச்சுவார்த்தை: நெதன்யாகு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காசாவில் நிலவும் போர் பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபற்ற இஸ்ரேலிய தரப்புக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த பேச்சுவார்தையானது, கட்டார் , எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலையீட்டில் இடம்பெற்று வருகிறது.
நெதன்யாகுவின் அறிவிப்பு
இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தாமதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தோஹாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடர மொசாட், [இஸ்ரேலிய இராணுவம்] மற்றும் ஐஎஸ்ஏ [உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம்] ஆகியவற்றின் தொழில்முறை அளவிலான பிரதிநிதிகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri