போர்நிறுத்த பேச்சுவார்த்தை: நெதன்யாகு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காசாவில் நிலவும் போர் பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபற்ற இஸ்ரேலிய தரப்புக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த பேச்சுவார்தையானது, கட்டார் , எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலையீட்டில் இடம்பெற்று வருகிறது.
நெதன்யாகுவின் அறிவிப்பு
இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தாமதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தோஹாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடர மொசாட், [இஸ்ரேலிய இராணுவம்] மற்றும் ஐஎஸ்ஏ [உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம்] ஆகியவற்றின் தொழில்முறை அளவிலான பிரதிநிதிகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam