இலங்கை கடற்பரப்பில் நுழையவிருந்த மீன்பிடி கப்பல்களை தடுத்து நிறுத்திய கடற்படை
இலங்கையின் கடற்படை இன்று இலங்கை கடற்பரப்பில் நுழையவிருந்த பதினொரு இந்திய மீன்பிடி கப்பல்களைத் தடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கெப்டன் இந்திக டி சில்வாவின் தகவல்படி குறித்த படகுகளின் மீனவர்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக ஆபத்தை விரும்பவில்லை, எனவே இந்திய மீனவர்களை விசாரணை செய்து அவர்களை திருப்பியனுப்பியதாக இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கடற்படை படகுகளில் 86பேர் இருந்தனர். இவர்களின் விபரங்கள் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்திடம் வழங்கப்பட்டன.
இதேவேளை இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்கு நீரில் 24 மணி நேர கண்காணிப்பை
அதிகரிப்பதன் மூலம், வடக்கு மேற்கத்திய மற்றும் வடக்கு நீரில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri