தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு
தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் டிப்ளோமா படிப்புக்கான புதிய விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை அறிவித்துள்ளது.
தமிழ் மொழியில் படைப்புகளை அணுக எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு பிரத்யேகமான இந்த பாடநெறி இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பயிற்சி நெறிக்கான காலம்
95% இணைய வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த டிப்ளோமா பயிற்சி நெறி 09 மாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடநெறி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
