நாமல் சொல்லும் அதிர்ச்சி சம்பவம்!
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
National People's Power - NPP
NPP Government
By Sajithra
முன்பு, ஜேவிபியினர் செய்த சண்டித்தனத்தை இப்போது காட்ட முயற்சிக்க வேண்டாம் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜே.வி.பியினரே அன்று மின்சார சபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமூலத்தை எரிப்பதாகவும் தீ மூட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள். ஆனால் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்வதாக கூறுகின்றனர்.
இது உள்ளிட்ட மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது தமிழ்வின் தளத்தின் செய்திகளின் தொகுப்பு காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US