இந்தியாவில் நாமலின் பொதிகளை தூக்கிச் சென்ற சஜித் தரப்பு - அதிர்ச்சியில் எதிர்கட்சித் தலைவர்
இந்திய குடியரசு தின நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஒடிசாவிற்கு நாமல் ராஜபக்ச சென்றிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
இந்தநிலையில் தற்போது நாமலின் பயணப் பொதியை தூக்கிச் சென்ற சஜித் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, நாமல் ராஜபக்சவின் பயணப் பொதியை இந்திய விமான நிலையத்தில் எடுத்து வரும் காட்சிகளை கொண்டு பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்லவும் நாமல் ராஜபக்சவின் தலைமையில் பங்கேற்றிருந்தார்.
இந்தியாவிலுள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த நாமல் ராஜபக்ச சென்ற நிலையில் அவரை இலங்கையில் தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று அவரது தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri