தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றியுள்ளனர்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போலி கல்வித் தகவல்களை வெளிப்படுத்திய அசோக ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகமை குறித்து போலியான தகவல்களை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றை தூய்மையானதாக மாற்றுவதாக கூறிய போதிலும் அவரது கொள்கைகளுக்கு எதிராக கட்சியின் சிலர் செயற்பட்டு வருவது கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமது கல்வித் தகமை குறித்து போலியான விபரங்களை வெளியிட்டவர்கள் இவ்வாறு கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
