தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றியுள்ளனர்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போலி கல்வித் தகவல்களை வெளிப்படுத்திய அசோக ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகமை குறித்து போலியான தகவல்களை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றை தூய்மையானதாக மாற்றுவதாக கூறிய போதிலும் அவரது கொள்கைகளுக்கு எதிராக கட்சியின் சிலர் செயற்பட்டு வருவது கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமது கல்வித் தகமை குறித்து போலியான விபரங்களை வெளியிட்டவர்கள் இவ்வாறு கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
