ஜனாதிபதியாக களமிறங்கும் நாமல் ராஜபக்ச! பறிபோகும் ரணிலின் ஆசனம்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்படுவார் என இலங்கை மக்களிடம் மட்டுமல்லாது புலம்பெயர் மக்களிடமும் சர்வதேச நாடுகளிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஜனாதிபதியாக ரணில்(Ranil wickremesinghe) வருவாரா அல்லது ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன கட்சியின்(sri lanka Podujana peramuna) சார்பில் போட்டிடும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்ற பரபரப்பு நீடிக்கும் நிலையில் மகிந்தவின் காட்சி சார்பில் எவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்சவே(Namal Rajapaksa) களமிறங்குவார்கள் என அண்மைய நாட்களாக செய்திகள் வெளியாகிவருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri