ஐந்தாம் நாள் உற்சவத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளித்த நல்லூர் கந்தன்
Jaffna
Nallur
Hinduism
By Mayuri
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவம் காலை வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு தீபாராதனை மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தனர்.
என்ற போதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற போகிறோம்! AstraZeneca நிறுவனம் அறிவிப்பு News Lankasri
பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான் Cineulagam
Rasi Palan : எப்போதும் ரொம்ப அமைதியா இருக்கும் ராசியினர்... இந்த 5 ராசியில உங்க ராசி இருக்குதா? Manithan
இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின் பொறுப்பு News Lankasri
அது நடந்தா சங்கு தான்.. குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US