ஆபத்தாகிறதா நல்லூர் ஆலய வளாகம்! திரைமறைவில் பெரும் இரகசியங்கள்
நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் பற்றிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
யாழ். மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமை மதங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடும் கலாசாரத்தோடும் நேரடியாக தொடர்புபட்ட ஒரு பகுதியாகவும் அவர்களின் கலாசார குறியீடாகவும் நல்லூர் உள்ளது.
இதற்கமைய, நல்லூர் ஆலய வளாக த்தில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்தும் திரைமறைவில் இருக்கும் இரகசியங்கள் குறித்தும் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 29 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
