நுவரவெவயில் நிலங்களை கையகப்படுத்திய 700 அரசியல்வாதிகள்
Anuradhapura
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
அநுராதபுரத்தில் உள்ள நுவரவெவ வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை சுமார் 712 அரசியல்வாதிகள் கையகப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நீச்சல் குளங்களுடன் கூடிய வீடுகள் மற்றும் விருந்தாகங்களை அவர்கள் கட்டியுள்ளனர் என்று, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று(21.05.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று நிலங்களை கையகப்படுத்துவது அண்மைக் காலமாக ஒரு அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல் விளையாட்டு
இந்தநிலையில், முன்னைய அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்களும் இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US