25 பில்லியன் மோசடி: தமிழ் தொழிலதிபரை சுரண்டிய அமைச்சர்கள்
Sri Lanka Politician
Crime
Businessman
By Sajithra
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பல்வேறு ஊழல் மோசடி சம்பவங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்ட பல முக்கிய மற்றும் பாரிய மோசடி சம்பவங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழ் தொழிலதிபர் ஒருவர் சுமார் 25 பில்லியன் நிதி மோசடிக்கு ஆளாகியுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தமிழ் தொழிலதிபர் காஷ்மீர் ஆன்ட்ரூ ப்ரைன் கிரிஸ்டி, லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்கிய பல முக்கிய தகவல்கள் வருமாறு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US