நல்லூர் கந்தனின் திருமஞ்ச திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா இன்று (18) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விசேட, அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் மேற்கொளளப்பட்டுள்ளன.
விசேட பூஜைகள்
இதன்பின்னர், முருகப்பெருமான் எழுந்தருளி திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளி வீதியூடாக வலம் வரப்பட்டுள்ளது.
மேலும், இந்த மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்துள்ளனர்.
அதேவேளை, பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகப்பெருமானிடம் இஷ்ட சித்திகளைப்பெற்று சென்றுள்ளனர்.















ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
