நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்: விசேட கூட்டம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Theepan
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்
தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட கூட்டம்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விசேட கூட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், கடற்படையினர்,
பொலிஸார், வேலணை பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US