பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் யுவதியொருவர் உயிரிழப்பு
Srilanka
Death
Mihintale
By Dhayani
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இல்லுகன்னியா வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது உயிரிழந்த பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயங்கள் உள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US