100 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்தி முடித்த மைத்திரி
Easter
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
By Kamal
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த நட்டஈட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) செலுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த நட்டஈட்டுத் தொகையை மைத்திரி சில தவணைகளாக செலுத்தியுள்ளார்.
இறுதியாக கடந்த 16ம் திகதி 12 மில்லியன் ரூபாவினை செலுத்தி மொத்தமாக 100 மில்லியன் ரூபா நட்டஈட்டை மைத்திரி செலுத்தி முடித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US