பிறிமா மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற கடுகதி புகையிரதம் ஒன்று தடம்புரள்வு! (Video)
Sri Lanka
Colombo
Train
Wheat flour
Mustard train derails
By Mubarak
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா ஆலைக்கு மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US